கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
மின் கோட்டம் அலுவலகத்தில்
துணை பண்டக சாலை
திறப்பு விழா
தளி எம்எல்ஏ
திரு. டி. ராமச்சந்திரன்
பங்கேற்பு
ஓசூர். நவ. 1. –
தேன்கனிக்கோட்டையில்
துணை பண்டக சாலை திறப்பு விழா
தேன்கனிக்கோட்டை மின் கோட்டம்
அலுவலகத்தில்
துணை பண்டக சாலை திறப்பு விழா
நடைபெற்றது.
இந்த விழாவிற்கு மாவட்ட மேற்பார்வையாளர்
திரு. கண்ணன்
தலைமை வகித்தார்.
தேன்கனிக்கோட்டை மின் கோட்ட செயற்பொறியாளர்
திரு. பழனி,
திருமதி. கவிதா(பொது)
முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக
தளி எம்எல்ஏ
திரு. டி. ராமச்சந்திரன்,
பேரூராட்சி தலைவர்
திரு. சீனிவாசன்
ஆகியோர் ரிப்பன் வெட்டி துணை பண்டக சாலையை திறந்து வைத்தனர்.
தற்போது தேன்கனிக்கோட்டை மின்வாரிய அலுவலத்தில் துணை பண்டக சாலை அமைத்துள்ளதால்
தேன்கனிக்கோட்டை,
தளி,
அஞ்செட்டி,
ஜவளகிரி,
ராயக்கோட்டை,
உத்தனப்பள்ளி
ஆகிய பகுதிகளுக்கு விரைவாக மின் மீட்டர்கள், மின்கம்பங்கள், மின் உதிரிபாகங்கள்
கிடைக்கும் வசதி ஏற்பட்டுள்ளது.
இந்த விழாவில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாக குழு
திரு. லகுமைய்யா,
உதவி செயற்பொறியாளர்கள்
திரு. மணிவண்ணன்,
திரு. பாலசுப்பிரமணி,
திரு. மகேந்திரன்,
பேரூராட்சி துணைத்தலைவர்
திரு. அப்துல்காலம்,
நகர செயலாளர்
திரு. நாகராஜ்,
மற்றும்
வார்டு உறுப்பினர்கள்
திரு. மெகமத்செரிப்,
திரு. ஜெயந்த்,
உதவி பொறியாளர்கள்,
மின்வாரிய அலுவலர்கள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
-----------------------------------------.