தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
கிரானைட் கட்டிங் மற்றும்
பாலிசிங் நிறுவனங்களின்
சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும்
உரிமையாளர்களுக்கான
ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் பங்கேற்பு
ஓசூர். நவ. 18. –
கிரானைட் கட்டிங் மற்றும்
பாலிசிங் நிறுவனங்களின்
சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும்
உரிமையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக,
கிரானைட் மற்றும் பாலிசிங் நிறுவனங்கள்,
கிரானைட் தொழிற்சாலைகளிலிருந்து
உருவாகும் கழிவுகளை கையாளுதல் மற்றும் மேலாண்மை செய்வது குறித்து
கிரானைட் கட்டிங் மற்றும் பாலிசிங் நிறுவனங்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தலைமையில் 17.11.2025 அன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தெரிவித்ததாவது…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
கிரானைட் கட்டிங் மற்றும்
பாலிசிங் நிறுவனங்களின்
கிரானைட் தொழிற்சாலைகளிலிருந்து
உருவாகும் கழிவுகளை கையாளுதல் மற்றும்
மேலாண்மை செய்வது குறித்து
கிரானைட் கட்டிங் மற்றும்
பாலிசிங் நிறுவனங்களின்
சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும்
உரிமையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிரானைட் தொழிற்சாலைகளிலிருந்து
உருவாகும் கழிவுகளை
கையாளுதல் மற்றும் மேலாண்மை
செய்வது குறித்து
மத்திய மாசுகட்டுப்பாடு வாரியத்தால் வெளியிடப்பட்ட நெறிமுறைகள்
தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தால் விவரிக்கப்பட்டது.
கிரானைட் கட்டிங் மற்றும் பாலிசிங் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும்.
மேலும், வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
கிரானைட் கட்டிங் மற்றும் பாலிசிங் நிறுவனங்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்,
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்
திரு.முத்துராஜ்,
துணை ஆட்சியர் (பயிற்சி)
செல்வி.க்ரிதி காம்னா இ.ஆ.ப.
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்,
கிரானைட் நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
----------------------------------------.