கெலமங்கலத்தில்
அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பாக
மாபெரும் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம்
வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு
அதிமுக கூட்டணி கட்சிகள்
சார்பாக
தமிழக அரசை கண்டித்து
கண்டன ஆர்ப்பாட்டம்.
தேன்கனிக்கோட்டை. பிப். 14. -
கெலமங்கலத்தில்
அண்ணா திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக
மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில்
மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தியதை
சீர்குலைக்க முயலும்
திமுக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம்
முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு
ஒன்றிய செயலாளர்
திரு. ஜெயபால்
தலைமை வகித்தார்.
கிழக்கு ஒன்றிய செயலாளர்
திரு. முனிரெட்டி,
ராயக்கோட்டை ஒன்றிய செயலாளர்
திரு. முருகன்,
கெலமங்கலம் நகர செயலாளர்
திரு. மஞ்சுநாத்.
தேன்கனிக்கோட்டை நகர செயலாளர்
திரு. பழனி
ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
சிறப்பு அழைப்பாளர்களாக
அதிமுக மேற்கு மாவட்ட அவை தலைவர்
திரு. பால் நாராயணன்.
பிஜேபி மேற்கு மாவட்ட தலைவர்
திரு. நாராயணன்.
எம்ஜிஆர் மன்ற
மாவட்ட துணை செயலாளர்
திரு. ஜே பி என்கிற ஜெயபிரகாஷ்,
ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
மகாத்மா காந்தி
வேலை உறுதி திட்டத்தில்
மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தியதை
சீர்குலைக்க முயலும்
திமுக அரசை கண்டித்து
கண்டன முழக்கமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில்
மாவட்ட சிறுபான்மை
மாவட்ட செயலாளர்
திரு. சையத் அசேன்.
முன்னாள் ஒன்றிய செயலாளர்
திரு. கிருஷ்ணன்
கெலமங்கலம் பிஜேபி
மேற்கு ஒன்றிய தலைவர்
திரு. ராஜேஷ்.
பேரூராட்சித் தலைவர்
திரு. தேவராஜ்.
முன்னாள் நகர செயலாளர்
திரு. திம்மராயப்பா.
பி எம் கே நகர செயலாளர்
திரு. வெங்கடாஜலபதி.
முன்னாள் ஊராட்சி தலைவர்கள்
திரு. சதீஷ்
திருமதி. யசோதா மணி.
திரு. வெங்கட்ராமன்.
திரு. ரவி.
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நன்றியுரை
திரு. ஜே. ராமமூர்த்தி
மாவட்ட வர்த்தக அணி செயலாளர்.
மற்றும் மாநில. மாவட்ட
ஒன்றிய கிளை செயலாளர்கள்
பொறுப்பாளர்கள் மகளிர் அணியினர் ஏராளமானவர் கலந்து கொண்டார்கள்.
-------------------------------------.